unarvugal......
இதற்கும் அர்த்தம் உண்டு !!!!
Saturday, August 6, 2011
????
உனக்கென்று யாரும் இல்லையோ??
உன்னால் பேச இயலாதா??
ஏன் இந்த சோகம்??
என் தனிமை என்னைப் பார்த்து
கேட்ட கேள்விகள் இவை ..
பதில் தேடிப் புறப்பட்டேன்
கால்கள் போன பாதையில் ..
அப்போது தான் புரிந்தது ..
விடை தேட இது புத்தகம் இல்லை!!
மாபெரும் கடல் என்று !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment