Sunday, September 25, 2011

என் கனவு ...

யாரும் மானிடரே இல்லாத நிசப்த உலகம் வேண்டும்
எனக்கும் என் உணர்வுக்கும்..
வெறும் வெற்றிடமே போதும் எங்களுக்கு...