Saturday, November 5, 2011

நிமிர்ந்த நன்னடை .....


நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்
என்றான் என் பாரதி ...அவரது கூற்றோடு என் கூற்றையும் சேர்த்துக் கொள்கிறேன் ...
இன்றைய பெண்களுக்கு இது மட்டும் போதாது ..

பகலவனைக் கூட பெயர்த்து எடுக்கும்
வீரிய பார்வை வேண்டும்!!

எங்கும் எதிலும் எதையும் சாதிக்கும்
வீரியம் வேண்டும் !!

சுருக்கமாகச் சொன்னால் பெண்கள் நீரினைப் போன்று இருக்க வேண்டும்....
அமைதியாய் இருக்கும் வரை அழகிய கடல் ...
பொங்கினால் சுனாமி !!

No comments:

Post a Comment