ஹ்ம்ம் ...இந்த மூன்றெழுத்துக்கள் மனித வாழ்வை
படுத்தும் பாடுகள் தான் எத்தனை ...
பற்று ,பாசம் ,நேசம் ,பரிவு ,புகழ் ,கற்பு ,
நட்பு ,வறுமை ,பணம் ,சோகம் ,களவு ,
மோகம்,மௌனம் ,மானம் இப்படி
மூன்றெழுத்தைக் கொண்டு இவைகள்
ஆடும் ஆட்டத்தை சொல்லத் தேவையில்லை..
உணர்ந்து கொண்டும் அனுபவித்துக் கொண்டும் தான் இருக்கிறோம் ..
இவை அனைத்தும் சேர்ந்து மனிதனை முழுமை என்ற
மூன்றெழுத்தை அடையவிடாமல் தடுகிறது ..
This comment has been removed by the author.
ReplyDelete