Sunday, April 7, 2013

மூன்றெழுத்து !!!


ஹ்ம்ம் ...இந்த மூன்றெழுத்துக்கள் மனித வாழ்வை
படுத்தும் பாடுகள் தான் எத்தனை ...
பற்று ,பாசம் ,நேசம் ,பரிவு ,புகழ் ,கற்பு ,
நட்பு ,வறுமை ,பணம் ,சோகம் ,களவு ,
மோகம்,மௌனம் ,மானம் இப்படி 
மூன்றெழுத்தைக் கொண்டு இவைகள் 
ஆடும் ஆட்டத்தை சொல்லத் தேவையில்லை..
உணர்ந்து கொண்டும் அனுபவித்துக் கொண்டும் தான் இருக்கிறோம் ..
இவை அனைத்தும் சேர்ந்து மனிதனை முழுமை என்ற 
மூன்றெழுத்தை அடையவிடாமல் தடுகிறது ..

1 comment: